Thursday, March 11, 2010


காதல் தோல்விய
கலங்கிட வேண்டாம் ?
இத்தனை கோடியில்
இவள் ஒருத்திய உலகம் ?
மனதை திறந்து வை .
பெற்றவள் தவிர
மற்றவள் யாவரும்
மறு படியும் பிறப்பால் /
கவிதை... இரா-ராஜேந்திரன் .
நன்றி நன்றி ?

No comments:

Post a Comment